மாற்றுத்திறனாளி

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த 31 வயதான தான்சென் என்ற இளையர் இரண்டு கைகளை இழந்துவிட்ட போதிலும் விடாமுயற்சியுடன் செயல்பட்டு கார் ஓட்டுவதற்கான உரிமத்தைப் பெற்றுள்ளார்.
டவர் ட்ரான்ஸிட் சிங்கப்பூர் (டிடிஎஸ்), பொதுப் போக்குவரத்து மன்றத்துடன் இணைந்து ‘கேரிங் எஸ்ஜி கம்யூட்டர்ஸ்’ இயக்கத்தின் கீழ், சிறப்புக் கல்வி பள்ளிகளான (ஸ்பெட்) டவுனர் கார்டன் பள்ளியிலும் (மைண்ட்ஸ்) ரெயின்போ சென்டர் அட்மிரல் ஹில்லிலும் பயிலும் மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான ஓவியங்களைக் கொண்ட இரண்டு பேருந்துகளை இவ்வாண்டு ஏப்ரல் 24ஆம் தேதி செம்பவாங் பேருந்துச் சந்திப்பு நிலையத்தில் காட்சிக்கு வைத்தன.
மாற்றுத்திறனாளிகளுக்கும் மூப்படையும் சமூகத்திற்கும் ஆதரவுக்கரமாக விளங்க மருத்துவத் துறைக்குச் சுகாதாரப் பராமரிப்புத் துணை நிபுணர்கள் அதிகம் தேவைப்படுவதாகச் சில தனியார் மருத்துவமனைகள் அண்மையில் தெரிவித்தன.
சென்னை: அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பார்வை மாற்றுத்திறனாளிகளை வலுக்கட்டாயமாக கைது செய்திருக்கும் காவல்துறையின் நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ளன.
எல்லாரையும் போலவே, குமாரி நோர்லியானா முகமது அஜமும் மனம் கவர்ந்தவருடன் வாழ்வில் இணைய நம்பிக்கைகொண்டுள்ளார். அவருக்கு மூன்று உறவுகள் சரிப்பட்டு வராமல் போய்விட்டன.